இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் கருவாச்சி: Oct 17, 2009

குறும்பு செய்கையில் நண்பர்கள் அழைப்பது

Saturday, October 17, 2009

ஏமாந்த அப்பாவிகளும், சந்தர்ப்ப திருடர்களும்

ஆமாண்ணே இன்னைக்கு தம்பி ஊருக்கு போகலாம்னு திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் போயிருக்கான்னே. கூட்டத்லே தம்பி பாக்கெட்ல இருந்து பணம் திருடிட்டாங்க
என்ன உலகம்ண்ணே எத்தனை பேரு பஸ்ல, ட்ரைன்ல போயிருப்பாங்க பாவம்ண்ணே
இந்த மாதிரி பண்டிகை விடுமுறை நாள்ல நல்ல கூட்டத்த பயன்படுத்தி இப்படி பண்றாங்லேண்ணே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
என்னா பண்றது நம்ம தானே சூதானமா இருக்கனும்.

Time

Add-Tamil



நம்மளப்பத்தி


எதுனா தெரிஞ்சத எழுதுவோம்